ஆபத்து ஏற்படாமல் தடுக்கும் சிவதூதி

ஆபத்து ஏற்படாமல் தடுக்கும் சிவதூதி
ambigai-mantra
   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
          
புஷ்கரம் என்ற ஷேத்திரத்திலுள்ள அம்பிகைக்கு ‘சிவதூதி’ என்று பெயர். இந்த சிவதூதியை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எந்த ஆபத்தும் நெருங்காது.

இந்த நித்யா தேவி சிவனைத் தூதனாகக் கொண்டவள். சும்ப-நிசும்பருடன் அம்பிகை யுத்தம் தொடங்கும் முன் அவர்களிடம் சிவபெருமானை தூது அனுப்பிய விவரம் தேவி மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. புஷ்கரம் என்ற ஷேத்திரத்திலுள்ள அம்பிகைக்கு ‘சிவதூதி’ என்று பெயர்.

எட்டுத் திருக்கரங்கள், மூன்று கண்கள் கொண்ட இந்த அம்பிகையின் திருமுகம் கோடைக்காலத்து சூரிய ஒளிபோல் மின்னுகிறது. நவரத்தினங்கள் இழைத்த மகுடமும் பட்டாடையும் இவளது அழகுக்கு அழகு செய்கின்றன. தன் திருக்கரங்களில் கேடயம், அரிவாள், ஷாஷகா எனும் கோப்பை, பாசம், அங்குசம், கட்கம், கதை, தாமரை ஏந்தி அழகுடன் மிளிர்கிறாள்.

மந்திரம்:

ஓம் சிவதூத்யை வித்மஹே
சிவங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:

சுக்ல பட்ச சப்தமி, கிருஷ்ண பட்ச நவமி.

பலன்கள்: நமக்கு எதிரான அநீதியும் அதர்மமும் அழியும். எந்த ஆபத்தும் நெருங்காது.

காமேஸ்வரி மந்திரம் - ஆனந்தம் - தனவரவு அருளும்

காமேஸ்வரி மந்திரம் - ஆனந்தம் - தனவரவு அருளும்


            தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING 
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


ஒவ்வொரு திதியையும் பரிபாலனம் செய்யும் மூல தேவிகளை நாம் மறவாமல் வழிபட்டால், வறுமை நீங்கும். அனைத்து துன்பங்களும் விலகும்.

‘காம’ என்றால், ‘விரும்பிய ரூபத்தை எடுக்கக் கூடியவள்’ என்று பொருள். இவள் கோடி சூரிய பிரகாசமானவள். மாணிக்க மகுடம் தரித்து, பொன்னாலான மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற அணி கலன்களை அணிந்திருப்பாள். முக்கண், ஆறு திருக்கரங்கள் கொண்டவள். தன் திருக்கரங்களில் கரும்பு வில், மலரம்புகள், பாசக்கயிறு, அங்குசம், அமிர்த பாத்திரம் மற்றும் வரத முத்திரையுடன் பிறை சூடிய திருமுடியைக் கொண்டவள்.

மந்திரம்:

ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லின்னாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச பிரதமை, அமாவாசை.

பலன்கள்: குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மன நிறைவான தாம்பத்திய வாழ்க்கை அமையும்.

சுக்ரன் பிராண தேவதை ருரு பைரவர் காயத்ரி மந்திரம்

சுக்ரன் பிராண தேவதை ருரு பைரவர் காயத்ரி மந்திரம்


சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 



தினமும் சுக்ரன் பிராண தேவதை ருரு பைரவரின் காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் பாராயணம் செய்ய வேண்டும். இதனால் இன்பங்கள் அதிகரித்து, துன்பங்கள் அகலும்.

நவக்கிரகங்களில் மற்றொரு சுப கிரகமாக திகழ்பவர் சுக்ரன். இவரது பிராண தேவதை, ருரு பைரவர்.

‘ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தந்நோஹ்: ருருபைரவ ப்ரசோதயாத்’

என்ற காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் பாராயணம் செய்ய வேண்டும். இதனால் இன்பங்கள் அதிகரித்து, துன்பங்கள் அகலும்.

கபால பைரவர் காயத்ரி மந்திரம்

கபால பைரவர் காயத்ரி மந்திரம்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ, அவர்கள் தினமும் பைரவர் சன்னிதியில் 9 முறை அல்லது, 9-ன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை பாராயணம் செய்து வர வேண்டும்

‘ஓம் கால தண்டாய வித்மஹே
வஜ்ர வீராய தீமஹி
தந்நோஹ்: கபால பைரவ ப்ரசோதயாத்’

யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ, அவர்கள் தினமும் அவர்களின் ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் 9 முறை அல்லது, 9-ன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை பாராயணம் செய்து வர வேண்டும். இதன் மூலம் சந்திர திசை யோக திசையாக இருந்தால், மேலும் யோகங்கள் அதிகரிக்கும். சந்திர திசை பாதகாதிபதி திசையாக இருந்தால், கஷ்டங்கள் குறையும்.

ஸ்ரீ க்ஷேத்ரபாலர்

ஸ்ரீ க்ஷேத்ரபாலர் :

ஓம் ஸ்வாநத்வஜாய வித்மஹே
ஸூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ க்ஷேத்ரீ ப்ரசோதயாத்

ஸ்ரீ விட்டலேஸ்வரன்

ஸ்ரீ விட்டலேஸ்வரன் :

ஓம் பண்டரிக்ஷேத்ர வாஸாய வித்மஹே
பாகவத ப்ரியாய தீமஹி
தன்னோ ஹரி ப்ரசோதயாத்

ஸ்ரீ சாரதா தேவி

ஸ்ரீ சாரதா தேவி :

ஓம் கலாமய்யை ச வித்மஹே
புத்திதாயை ச தீமஹி
தன்னோ ஸாரதா ப்ரசோதயாத்

ஸ்ரீ ஸாந்தி துர்க்கா

ஸ்ரீ ஸாந்தி துர்க்கா :

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ஜய வரதாயை ச தீமஹி
தன்னோ ஸாந்தி துர்க்கா ப்ரசோதயாத்

ஸ்ரீ சபரி துர்க்கா

ஸ்ரீ சபரி துர்க்கா :

ஓம் காத்யாயண்யை ச வித்மஹே
கால ராத்ர்யை ச தீமஹி
தன்னோ சபரி துர்க்கா ப்ரசோதயாத்

ஸ்ரீ சந்தான துர்க்கா

ஸ்ரீ சந்தான துர்க்கா :

ஓம் காத்யாயண்யை ச வித்மஹே
கர்ப்ப ரக்ஷிண்யை ச தீமஹி
தன்னோ சந்தான துர்க்கா ப்ரசோதயாத்

ஸ்ரீ ராகு துர்க்கா

ஸ்ரீ ராகு துர்க்கா :

ஓம் ஸர்ப்பதோஷ நிவாரண்யை ச வித்மஹே
ஆத்ம வாஸின்யை ச தீமஹி
தன்னோ ராகு துர்க்கா ப்ரசோதயாத்

ஸ்ரீ கானக துர்க்கா

ஸ்ரீ கானக துர்க்கா :

ஓம் ஹ்ரீம் தும் லவந்தராயை ச வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் பயநாஸின்யை ச தீமஹி
தன்னோ கானக துர்க்கா ப்ரசோதயாத்

ஸ்ரீ ஜாதவேத துர்க்கா

ஸ்ரீ ஜாதவேத துர்க்கா :

ஓம் ஜாதவேதாயை ச வித்மஹே
வந்திரூபாயை ச தீமஹி
தன்னோ ஜாதவேத துர்க்கா ப்ரசோதயாத்

ஸ்ரீ திருஷ்டி துர்க்கா

ஸ்ரீ திருஷ்டி துர்க்கா :

ஓம் ஹ்ரீம் தும் த்ருஷ்டி நாஸின்யை வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் துஷ்ட நாஸின்யை தீமஹி
தன்னோ த்ருஷ்டி துர்க்கா ப்ரசோதயாத்

ஸ்ரீ ஆஸூரி துர்க்கா

ஸ்ரீ ஆஸூரி துர்க்கா :

ஓம் மஹா காம்பீர்யை ச வித்மஹே
ஸத்ரு பக்ஷிண்யை ச தீமஹி
தன்னோ ஆஸூரி துர்க்கா ப்ரசோதயாத்

ஸ்ரீ வன துர்க்கா

ஸ்ரீ வன துர்க்கா :

ஓம் உத்திஷ்ட புருஷ்யை ச வித்மஹே
மஹா ஸக்த்யை ச தீமஹி
தன்னோ வன துர்க்கா ப்ரசோதயாத்

ஸ்ரீ ஜெயதுர்க்கா

தச துர்க்கா :

1) ஸ்ரீ ஜெயதுர்க்கா :

ஓம் நாராயண்யை ச வித்மஹே
தும் துர்க்காயை ச தீமஹி
தன்னோ ஜெயதுர்க்கா ப்ரசோதயாத்

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா :

ஓம் காஞ்சி வாஸாய வித்மஹே
ஸாந்த ஸ்வரூபாய தீமஹி
தன்னோ சந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத்

ஸ்ரீ அய்யனார்

ஸ்ரீ அய்யனார் :

ஓம் கிராமபாலாய வித்மஹே
கிலேஸநாஸாய தீமஹி
தன்னோ சாஸ்த்ரு ப்ரசோதயாத்

வேதமாதா ஸ்ரீ காயத்ரிதேவி

வேதமாதா ஸ்ரீ காயத்ரிதேவி :

ஓம் பஞ்சவதனாயை ச வித்மஹே
பத்மாஸனஸ்த்தாயை ச தீமஹி
தன்னோ காயத்ரி ப்ரசோதயாத்

ஸ்ரீ சித்ரகுப்தர்

ஸ்ரீ சித்ரகுப்தர் :

ஓம் தத்புருஷாய வித்மஹே
சித்ரகுப்தாய தீமஹி
தன்னோ லோகஹ் ப்ரசோதயாத்